8
மூலம்
சுந்தரி எந்தை துணைவி, என் பாசத்தொடரை எல்லாம்
வந்து அரி சிந்துர வண்ணத்தினாள், மகிடன் தலைமேல்
அந்தரி, நீலி, அழியாத கன்னிகை, ஆரணத்தோன்
கம் தரி கைத்தலத்தாள்-மலர்த்தாள் என் கருத்தனவே
எளிய தமிழில்
தாயே பேரழகே எந்தை சிவன்தன் பாகமே
தடை யென்பாசத்தொட ரழித்தருள் தேவி
உடை த்தமகிடன் அகந்தை போலேயென்
கட்டறு அபயக் கரங்கொண்டு திருவே
கன்னியே உன் மலர்த்தாளே என் உள்ளங்கவர்வே