46
முதல் அறிவு கெட்டுப்போனால் எய்ட்° இரண்டாம் அறிவு கெட்டுப்போனால் கேன்சர். நமது உடலில் எந்த நோய்க்கிருமி எப்போது உள்ளே சென்றாலும் தைம°சுரப்பி கல்லிரல்,மண்ணீரல், எழும்பு மஜ்ஜைகள், இரத்தத்தின் வெள்ளையணுக்கள், சிறுநீரகம் மற்றும் பல உறுப்புகளும் ஒன்று சேர்ந்து அந்த நோய்க்கிருமியை அழித்து விடும். நமது உடலில் ஒரு நோய்க்கிருமி உள்ளே வந்தால் அந்த உறுப்புகள் ஒன்று சேர்ந்து அந்த நோய்க்கிருமியின் தன்மை என்ன அதை எப்படி அழிக்கமுடியும் அதற்கு என்ன மருந்து வேண்டும் என்று ஆராய்ச்சி செய்து அந்த மருந்துக்கு பார்முலா எழுதி அந்த மருந்துக்கு தேவையான மூலப்பொருட்களை இரத்ததில் இருந்து எடுத்து அந்த மருந்தை தயார் செய்து அதை அதன் மேல் ஊற்றி நோய்க்கிருமிகளை அழித்து விடுகின்றன. தடுப்பு ஊசியைப் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள் பிறந்த அன்றே குழந்தைகளுக்குத் தடுப்பூசி போடப்படுகிறது. உதாரணமாக அம்மைத் தடுப்பூசி. இதில் என்ன இருக்கும் அம்மை நோய்க்கிருமியைக் கொலை செய்ய மருந்து இருக்கும் என்று நாம் நினைத்து கொண்டிருக்கிறோம். ஆனால் அப்படி இல்லை அம்மைத் தடுப்பூசியில் இலட்சக்கணக்கான அம்மை நோய்க் கிருமிகளை ஆய்வுக்கூடத்தில் சில வேலைகளைச் செய்து அந்தக் கிருமிகளை ஊசி வழியாகப் பிறந்த குழந்தையின் உடலில் உள்ள இரத்தத்தில் அனுப்புவதே தடுப்பூசியாகும்.
காலரா தடுப்பூசியில் காலரா நோய்க்கிருமிகள் தான் இருக்கும். மலேரியா தடுப்பூசியில் மலேரியா நோய்க்கிருமிதான் இருக்கும். இப்படி உலகத்தில் எந்தத் தடுப்பூசியிலும் மருந்து மாத்திரை இருக்காது. தடுப்பூசி என்றாலே அந்தக்குறிப்பிட்ட நோய்க்கிருமி உடலுக்குள் அனுப்புவதே தடுப்பூசி, ஆச்சரியமாக இருக்கும் இந்த சின்ன விசயம்கூட தெரியாமல் நாம் இருக்கிறோம் என்று தயவு செய்து வெட்கப்பட்டுக் கொள்ளுங்கள். தடுப்பூசியில் எந்த மருந்து மாத்திரையும் இருக்காது நோய்க்கிருமிதான் இருக்கும் என்ற விசயம் நூற்றில் ஒருவருக்கு மட்டுமே தெரியும் உங்களுக்குத் தெரிந்த மருத்துவரையோ மருத்துவத்துறையில் உள்ளவர்களையோ கேட்டுப் பாருங்கள் இந்த உண்மை புரியும். அப்போது தடுப்பூசி என்ற பெயரில் மருந்து மாத்திரை கொடுப்பதில்லையா? கிருமிகள் தான் உடலில் அனுப்புகிறார்களா? என்று ஆச்சரியமாகக் கேட்பீர்கள். ஆமாம் அதில் ஒரு அறிவியல் உள்ளது.
என்னவென்றால் எப்போது ஒரு நோய்க்கிருமி நமது உடலைச் சந்திக்கிறதோ அந்த நோய்கிருமிக்கு எதிராக நமது உடலே சொந்தமாக மருந்து கண்டுபிடித்து அதை எதிர்க்கும் ஆற்றலை உருவாக்குகிறது. இவ்வாறு நமது உடல் நோய்க்கிருமிகளைக் கண்டுபிடித்து அழிப்பதற்கு பழகுவதற்காகத் தடுப்பூசி கொடுக்கப்படுகிறது.
பிறந்த குழந்தைக்கு என்ன தைரியத்தில் தடுப்பூசி என்ற பெயரில் நோய்க்கிருமிகளை உடலில் அனுப்புகிறார்கள் என்றால் நமது உடலில் ஒரு அறிவு உள்ளது அந்த அறிவு எந்த நோய்க்கிருமியாக இருந்தாலும் அழிக்கும் என்ற நம்பிக்கையில் தான் தடுப்பூசி என்ற பெயரில் நோய்க்கிருமிகளை உலக மருத்துவர்கள் பிறந்த குழந்தைக்கு அனுப்புகிறார்கள். இதில் இருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் உலகில் எந்த நோய்க்கிருமியாலும் மனிதனுக்கு நோய்வராது. நம் உடலில் அந்த அறிவு இருக்கும் வரை. அந்த அறிவும் கெட்டுப்போவதற்கு வாய்ப்பு உள்ளது. அப்படி அந்த அறிவு கெட்டுப்போனால் என்ன ஆகும், நோய்க்கிருமி உடலுக்குள் சென்றவுடன் அதை அழிப்பதற்கு அறிவு இல்லை என்பதால் இந்த நோய்க்கிருமிகள் நன்றாகச் சாப்பிட்டு வளர்ந்து குண்டு குண்டாக ஆகி உடல் உறுப்புகள் அனைத்தையும் சேதப்படுத்தும் இப்படி நம் உடலில் உள்ள நோய்க்கிருமிகளை எதிர்க்கும் அறிவு கெட்டுப்போவதால் உறுப்புகள் பாதிப்படைவதால் இதற்கு எய்ட்° என்று பெயர்.
நமது உடல் ஒரே ஒரு நோய்க்கிருமியை மட்டும் கொலை செய்வதற்கு அறிவு கெட்டு விட்டது என்றால் ஹனை என்று பெயர். (ஹஉளூரசைநன ஐஅஅரநே னுநகiஉநைnஉல). எந்த நோய்க்கிருமியையும் மொத்தமாக அழிக்கும் தன்மை மொத்தமாக இழந்து விட்டது என்றால் ஹஐனுளு என்று பெயர் (ஹஉளூரசைநன ஐஅஅரநே னுநகiஉநைnஉல ளுலனேசடிஅந) ஹஉளூரசைநன என்றால் சேர்த்துவைக்கப்பட்ட ஐஅஅரநே என்றால் நோய் எதிர்ப்புத் தன்மை னுநகiஉநைnஉல என்றால் கெட்டுவிட்டது என்று பொருள். ளுலனேசடிஅந என்றால் தொகுப்பு என்று அர்த்தம், எனவே எய்ட்° என்ற நோய்க்கு அர்த்தம் நம் உடம்பு சேர்த்து வைத்த நோய் எதிர்ப்புத் தன்மை என்ற அறிவை மொத்தமாக இழந்துவிட்டது என்று அர்த்தம்.