"

65

வேதாத்திரி மகரிஷி ஐயா அவர்களின் மனவளக்கலை மன்றம் என்ற வகுப்பில் கலந்து கொண்டு அவர் வடிவமைத்த எளியமுறை உடற்பயிற்சிகள் கற்றுக்கொள்வதன் மூலமாக நாம் வீட்டில் இருந்தபடியே உடற்பயிற்சிகளை செய்து உடலின் வெப்பத்தை ஒழுங்குப்படுத்த முடியும். எனவே தயவு செய்து அருகிலுள்ள அறிவுத்திருக்கோவில் அல்லது மனவளக்கலை மன்றம் என்ற பெயரில் உள்ள மையங்களுக்கு சென்று பயிற்சிகளை கற்றுக்கொள்ளுங்கள்.

நமது உடலின் வெப்பநிலை 37க்ஷ்ஊ (98.4க்ஷ்கு) இதை எப்பொழுதும் சராசரியாக வைத்துக்கொள்ள வேண்டும். அப்பொழுது தான் நமது உடலில் ஆரோக்கியம் இருக்கும். எனவே எந்த நாட்டில் இருந்தாலும் எவ்வளவு வயசு ஆனாலும் நம் உடலின் வெப்பநிலை 37க்ஷ்ஊ மட்டுமே எப்பொழுதும் இருக்கும். எனவே யோகா பயிற்சிகள் என்பது இந்த 37க்ஷ்ஊ ஐ ஒழுங்காக பார்த்துக் கொள்வதற்கான பயிற்சி ஆகும். அனைத்து நாட்டு மக்களுக்கும் இது தேவைப்படும். யோகா என்ற பயிற்சியில் ஒரு குறிப்பிட்ட மதம் சம்பந்தப்பட்டது என்று யாரும் தயவு செய்து நினைக்க வேண்டாம். உடலின் ஆரோக்கியத்தை காப்பாற்றுவதற்கு ஒரு பயிற்சி அவ்வளவுதான். எனவே மீண்டும் கூறுகிறோம். இந்த செவி வழி தொடு சிகிச்சை என்ற ஹயேவடிஅiஉ கூhநசயயீல யும் யோகா பயிற்சிகளும் எந்தவொரு குறிப்பிட்ட மதமும் சம்பந்தப்பட்டது கிடையாது. எனவே தயவு செய்து இந்த சிகிச்சைக்கு ஒரு மதத்தின் முத்திரையை குத்தவேண்டாம். /ஐ உபயோகிக்கலாமா? நல்லதா? கெட்டதா?

மனித உடலின் வெப்பநிலை 37க்ஷ்ஊ நாம் குளிர்ச்சியான இடத்திற்கோ, வெயிலான இடத்திற்கோ சென்றாலும் நம் உடல் வெப்பநிலை எப்போதும் 37க்ஷ்ஊ தான் இருக்கும்.

.சி.-ஐ நாம் இப்போது 18 முதல் 22க்ஷ்ஊ வைக்கிறோம். எனவே 22க்ஷ்ஊ ஏ.சி.-ஐ நாம் இப்போது 18 முதல் 22க்ஷ்ஊ வைக்கிறோம். எனவே 22க்ஷ்ஊ வெப்பநிலையுள்ள ஏ.சி. அறையில் நாம் வசித்தால் நம் உடல் வெப்பநிலையை 22க்ஷ்ஊ ல் இருந்து 37க்ஷ்ஊ க்கு உயர்த்த நம் உடலில் உள்ள உடல் வெப்பக் கட்டுப்பாட்டு உறுப்பு உடலில் உள்ள அனைத்து செல்களுக்கும், வெப்பத்தை உயர்த்த சர்க்கரை மற்றும் ஆக்ஸிஜனை அனுப்பும். இது உடலுக்குத் தேவையில்லாத வேலை. இப்படித் தேவையில்லாமல் உடல் வெப்பத்தை அதிகரித்தால் சர்க்கரை நோய், °துமா, வீசிங் மற்றும் க்ஷஞ ஆகிய நோய்கள் வரும்.

.சி. என்பது நார்வே, சுவிட்சர்லாந்து, ருளு போன்ற குளிர்நாடுகளில் 22க்ஷ்ஊ ஐ பயன்படுத்துவார்கள். ஏனென்றால் அந்த நாடுகளின் வெப்பநிலை 25க்ஷ்ஊ யில் இருக்கும். –25க்ஷ்ஊ உள்ள நாடுகளில் +22க்ஷ்ஊ என்பது மிக வெப்பமான அளவு.

ஆனால் இந்தியா போன்ற நாடுகளில் இயற்கையாகவே சராசரியாக +30க்ஷ்ஊ இருப்பதால் இங்கே ஏ.சி.-யைப் பயன்படுத்த அவசியமே கிடையாது.

.சி. என்பது ஹசை ஊடிடிடநச அல்ல, ஹசை ஊடினேவைiடிநேச. ஹஊ ஐ குளிர் நாடுகளில் நம் அறையை வெப்பப் படுத்துவதற் காகவும், சூடான நாடுகளில் அறையைக் குளிர்விப்பதற்காகவும் பயன்படுத்த வேண்டும்.

.சி.-ல் எத்தனை டிகிரி வெப்பநிலை வைக்க வேண்டும் என்பது ஒவ்வொரு நாட்டிற்கும் மாறும்.

மேலும் ஏ.சி. மூலம் கிடைக்கும் காற்றில் பிராணன் இருக்காது. ஆனால் இயற்கையான குளிர்காற்றில் பிராணன் இருக்கும்.

எனவே ஏ.சி. –ஐ பயன் படுத்தினால் பிராணன் கிடைக்காமலும் தேவையில்லாமல் வெப்பநிலையை மாற்றுவதாலும் நோய் வரும்.

எனவே தயவு செய்து ஓசியில் கிடைக்கிறது என்பதற்காக ஏ.சி.-ஐ பயன்படுத்தாதீர்கள். வாழ்வோம் ஆரோக்கியமாக. ! உடலின் வெப்ப சக்தியை ஒழுங்கு செய்வதற்கு மேலே கூறப்பட்டுள்ள வழிமுறைகளைப் பயன்படுத்தி நமது உடலில் மற்றும் இரத்தத்தில் நெருப்பு சக்தியை ஒழுங்கு செய்வதன் மூலமாக அனைத்து நோய்களையும் குணப்படுத்தி ஆரோக்கியமாக வாழமுடியும்.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

அனாடமிக் தெரபி Copyright © 2015 by ஹீலர் பாஸ்கர் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.