என்னை எழுதத் தூண்டிய
இறைவனை வணங்குகிறேன்.
என்னைப் பெற்ற அன்புத் தாய்
திருமதி. குமுதவள்ளி அம்மாள் அவர்களுக்கும்
மற்றும்
என் அன்புத் தந்தை
திரு. செல்வராஜ் ஐயா அவர்களுக்கும்
என் அன்பு சமர்ப்பணம்
எல்லாப் புகழும் இறைவனுக்கே.
நன்றி
எனக்குக் கற்றுக்கொடுத்த அனைத்து குருநாதர்களுக்கும்
நன்றி
இந்தப் புத்தகம் வெளிவர உதவிய அனைத்து
நல்ல அன்பு உள்ளங்களுக்கும்
நன்றி
எல்லாப் புகழும் இறைவனுக்கே !