"

19

நம் குடும்பத்தில் அனைவரும் கர்ப்பம் ஆகிறார்கள். மருத்துவமனைக்கு செல்கிறார்கள், ஸ்கேன் எடுக்கிறார்கள். மருந்து மாத்திரை சாப்பிடுகிறார்கள், வாக்கிங் செல்கிறார்கள் எல்லா வேலையும் செய்த பிறகு ஏன் குழந்தை ஊனமாகப் பிறக்கிறது? அல்லது சிசேரியன் நடக்கிறது ? இதுவரை யாராவது உங்கள் மருத்துவரிடம் சென்று ஆரம்பத்திலிருந்து கர்ப்பம் தரித்த நாளிலிருந்து பிரசவம் வரைக்கும் உங்களிடம் தான் வந்தேன். நீங்கள் கூறிய அனைத்தும் செய்தேன் அனைத்து மருந்து மாத்திரைகளையும் சாப்பிட்டேன். பிறகு ஏன் எனக்கு சிசேரியன் நடந்தது ? அல்லது ஊனமான குழந்தை பிறந்ததென்று யாராவது கேட்டீர்களா ? மேலே சொன்ன இந்த 5 வி­யத்தைப் பற்றிதெரியாத எந்தவொரு மருத்துவராலும் சுகப் பிரசவத்தைக் கொடுக்க முடியாது. மருத்துவர் மட்டும் தெரிந்திருந்தால் போதாது. குழந்தை பெற்றுக் கொள்ளும் அம்மாவுக்கும் இந்த 5 வி­யத்தில் அறிவு இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு சுகப்பிரசவம் கண்டிப்பாக நடக்கும்.

எனவே, இனி தாய்மார்களாகிய நீங்கள் இந்த 5 விண்யத்தை எப்படி ஒழுங்காக வைத்து கொள்வது என்பதை இந்தப் புத்தகத்தின் மூலமாக தெரிந்து கொண்டு அதைக் கடைபிடித்தால் எந்தவொரு ஸ்கேன் ரிபோர்ட் எடுக்காமலும், எந்தவொரு மருந்து மாத்திரை சாப்பிடாமலும் எந்தவொரு மருத்துவரையும் சந்திக்காமலும், கண்டிப்பாக நீங்கள் வீட்டிலேயே சுகப்பிரசவமும் அழகான ஊனமில்லாத ஒரு குழந்தையையும் பெற்றுக் கொள்ள முடியும். இந்தப் புத்தகத்தை ஆரம்பத்திலிருந்து கடைசி வரை முழுமையாகப் படிப்பவர்களுக்கு இந்த வித்தை புரியும். எனவே இந்த புத்தகத்தை முழுமையாக படித்து செலவில்லா சுகப்பிரசவத்திற்கு ஒரு மிகச்சிறந்த வழிமுறையைக் கற்றுக்கொள்ளுங்கள்.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

அனாடமிக் தெரபி Copyright © 2015 by ஹீலர் பாஸ்கர் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.