5
நெஞ்சு சளி அதிகரிக்கும்பொழுது அதை வெளியே தள்ளுவதற்காக இருமல் வருகிறது. ஒரு சாதாரண தும்மல் வரும்பொழுது அதை அடக்கியதால் அது முற்றிப்போய் இப்பொழுது நெஞ்சு சளியாக, இருமலாக மாறிவிட்டது என்பது நமக்குப் புரியவில்லை.
நெஞ்சு சளி அதிகரிக்கும்பொழுது அதை வெளியே தள்ளுவதற்காக இருமல் வருகிறது. ஒரு சாதாரண தும்மல் வரும்பொழுது அதை அடக்கியதால் அது முற்றிப்போய் இப்பொழுது நெஞ்சு சளியாக, இருமலாக மாறிவிட்டது என்பது நமக்குப் புரியவில்லை.