22
சிறுநீரகத்தில் பழுது ஏற்பட்டால் மருத்துவரிடம் செல்கிறோம். 50ரூ கெட்டுப்போன சிறுநீரகத்தில் டையாலிஸ° எனப்படும் சிகிச்சையை மேற்கொண்டால் மருந்து மாத்திரை சாப்பிட்டால் போக போக 60 சதவீதம் 70 சதவீதம் என்று அதிகமாகிறதா? அல்லது குறைகிறதா கண்டிப்பாக அதிகம் தான் ஆகிறது, யாராவது எனக்கு 60 சதவீதம் சிறுநீரகம் பழுதடைந்த நிலையில் மருத்துவரிடம் சென்று மருத்துவம் செய்து கொண்டேன். இப்பொழுது முற்றிலுமாகக் குணமாகி விட்டது என்று கூற முடியுமா? ஏன் முடிவதில்லை. கிட்னி பாதிப்பு என்ற நோய் கிட்னி சம்பந்தப்பட்ட நோயே கிடையாது சிறுநீரகத்தை குணப்படுத்த உடலுக்கே தெரியும். ஒன்று குணப்படுத்தத் தேவையான ஒரு பொருள் இரத்தத்தில் கெட்டுப்போய்கிடக்கிறது, இரண்டு குணப்படுத்தத் தேவையான ஒரு பொருள் இரத்தத்தில் இல்லை அல்லது குறைவாக உள்ளது. மூன்று இரத்தத்தின் அளவு குறைந்துள்ளது, நான்கு மனது கெட்டுப்போய் விட்டது, ஐந்து கிட்னியை குணப்படுத்தும் உடல் அறிவு கெட்டுப்போய்விட்டது, மேலே கூறப்பட்ட இந்த ஐந்து காரணங்கள் தான் சிறுநீரக பாதிப்புக்கு முக்கிய காரணமாக இருக்கிறது, இதைச் சரி செய்யாமல் நாம் எந்த மருத்துவத்தில் எந்த முறையைக் கையாண்டாலும் குணப்படுத்த முடியாது. ஆனால் நமது சிகிச்சையில் இந்த ஐந்தையும் ஒழுங்குபடுத்துவது எப்படி என்ற வித்தையைக் கற்றுக் கொண்டு ஒழுங்குபடுத்தினால் 80 சதவீதம் கெட்டுபோன கிட்னியை 60ரூ, 70ரூ என்று குணப்படுத்தி ஒரு குறிப்பிட்ட காலத்தில் நோயை முழுவதுமாகக் குணப்படுத்த முடியும்.
நம் சிறுநீரகம் கெட்டுப் போய்விட்டால் வேறு சிறுநீரகம் மாற்றுவதற்கு யோசிக்கிறோம் ஆனால் இருக்கும் சிறுநீரகம் ஏன் பாதிப்புக்கு உள்ளானது என்ற காரணத்தைக் கண்டறிந்து சரி செய்யாதவரை வேறு ஒரு கிட்னியை மாற்றி அறுவை சிகிச்சை செய்து வைப்பதன் மூலமாக எப்படிச் சரிப்படுத்த முடியும் மீண்டும் இந்தப் புது கிட்னியும் கெட்டுத்தான் போகும் ஆனால் நமது சிகிச்சை முறையில் மேலே கூறப்பட்ட ஐந்து காரணத்தையும் ஒழுங்கு படுத்துவதன் மூலமாக அறுத்து ஆபரேஷன் செய்யாமலேயே கெட்டுப் போன கிட்னியை புது கிட்னியாக மாற்ற முடியும். இதிலிருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் உறுப்புகளில் நோய் கிடையாது இரத்தத்தில் தான் நோய். நோய்க்கான காரணங்கள் ஐந்து. உறுப்புகளில் நோயை ஆராய்வதும், சிகிச்சை கொடுப்பதும் சப்பாத்திக்கு சிகிச்சை கொடுப்பது போல் ஆகும். சமையல் அறையில் கோதுமை மாவில் ஏற்படும் குறைபாடு சப்பாத்தியை பாதிக்கும் அதே போல் இரத்தத்தில் உள்ள பொருள்களில் ஏற்படும் பாதிப்பு உறுப்புகளைப் பாதிக்கும். நமது சிகிச்சை மூலமாக எந்த ஒரு மருந்து, மாத்திரை, ஆப்ரேஷன் இல்லாமலும் சிறுநீரகம் பாதிப்பானதை முற்றிலுமாகக் குணப்படுத்தமுடியும்.