"

29

நாம் குடிக்கும் குடி தண்ணீர் நேராக சிறுநீரகம் செல்கிறது. சிறுநீரகம் தண்ணீரிலுள்ள அனைத்து நல்ல பொருள்களையும் எடுத்துப் பிரித்து சிறுநீரகம் என்ற இரயில்வே °டேஷனில் இரத்தம் என்ற ரயில் வரும் பொழுது அதில் ஏற்றிவிடுகிறது. இரத்தம் என்ற ரோடு வழியாக தண்ணீரில் உள்ள சத்துப் பொருள்கள் உடலிலுள்ள அனைத்து செல்கள் என்ற வீடுகளுக்குச் செல்கிறது. செல்கள் நல்ல தண்ணீரை உள்ளே எடுத்துக் கொண்டு அதை உபயோகப்படுத்திய பிறகு கழிவு நீராக மாறுகிறது. அதை இரத்தத்தில் கலக்கிறது. நமது உடலிலுள்ள அனைத்து செல்களும் தண்ணீர் குடிக்கின்றன. சிறுநீர் கழிக்கின்றன. இப்படி ஒவ்வொரு செல்லும் கழிக்கும் சிறுநீரை இரத்தம் மொத்தமாக மூத்திரப்பைக்கு (யூரினரி பிளேடர்) கொண்டு வருகிறது. நாம் அதை மூத்திரமாக வெளியே அனுப்புகிறோம்.

எனவே, சிறுநீரகம் என்பது உடலிலுள்ள அனைத்து செல்களுக்கும் தண்ணீர் கொடுக்கும் அம்மா மற்றும் அனைத்து செல்களின் கழிவு தண்ணீரை வெளியே அனுப்பும் அம்மா. நமது உடலில் பல ஆயிரக்கணக்கான செல்களுக்கு நோய் வந்து அதைக் குணப்படுத்த முடியாமல் தவிக்கும் பொழுது நிறைய தண்ணீர் தேவைப்படும் அப்பொழுது அனைத்து செல்களும் சிறுநீரகத்திடம் தண்ணீர் வேண்டும் தண்ணீர் வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கும். சிறுநீரகம் செல்களின் நோயைக் குணப்படுத்து வதற்காக தண்ணீரை அனுப்பி, அனுப்பி ஓய்ந்து போய் சிறுநீரகத்தில் நோய் ஏற்படும். எனவே, சிறுநீரகம் பெயிலியர் (முனைநேல குயடைரசந) என்ற நோய் சிறுநீரகம் சம்பந்தப்பட்ட நோயே கிடையாது. சிறுநீரகத்தில் சிகிச்சை அளித்தால். அதைக் குணப்படுத்த முடியாது. உடலில் எத்தனை இலட்சம் செல்களுக்குத் தண்ணீர் சம்பந்தப்பட்ட நோய் இருக்கிறதோ அதை சரி செய்வதன் மூலமாக மட்டுமே சிறுநீரகத்தைக் காப்பாற்ற முடியும்.

பொதுவாக 50 சதவீதம் கிட்னி பெயிலியர் என்ற நோயாளி மருத்துவமனைக்குச் சென்று டையாலிஸ° மற்றும் மருந்து மாத்திரை மூலமாக சிகிச்சை எடுத்துக் கொள்கிறாரே யாருக்காவது 50 சதவீதத்திலிருந்து 40சதவீதம், 30சதவீதம் என்று திரும்ப வந்து சிறுநீரகம் குணமாகியிருக்கிறதா? சிகிச்சை அளிக்க

அளிக்க 50 சதவீதம் இருந்த நோய் 60 சதவீதம், 70 சதவீததிற்க்கு செல்கிறது. உடலிலுள்ள அனைத்து செல்களுக்கும் நீர் சம்பந்தப்பட்ட பிரச்சனையைத் தீர்ப்பது மூலமாக மட்டுமே சிறுநீரகத்தை புதுப்பிக்க முடியும். நமது சிகிச்சை முறையில் சில விஷயங்களைக் கடைபிடிப்பதன் மூலமாக உடலிலுள்ள அனைத்து செல்களுக்கும் நீர் சம்பந்தப்பட்ட குறையை நீக்குவதன் மூலமாக சிறுநீரகத்தைப் புதுப் பிக்கலாம். எனவே, சிறுநீரக சம்பந்தப் பட்ட நோயாளிகள் நமது முறையைக் கையாளுவதன் மூலமாக மருந்து, மாத்திரை மற்றும் டையாலி° ஆகியவற்றை இரண்டு அல்லது நான்கு மாதத்திற்குள் படிப்படியாக நிறுத்தி முழுமையாக குணம்பெற முடியும். மாற்று உறுப்பு, அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய அவசியம் இல்லை மூன்று அல்லது நான்கு மாதத்திற்குப் பிறகு தீர்வு கிடைக்கும்.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

அனாடமிக் தெரபி Copyright © 2015 by ஹீலர் பாஸ்கர் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.