45
நமது உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்புகளுக்கும் உள்ளே இருக்கும் ஒவ்வொரு செல்களுக்கும் தனித்தனி அறிவு உண்டு இந்த அறிவு சீராக இயங்கிக் கொண்டிருக்கும் போது நாம் ஆரோக்கியமாக இருப்போம் அந்த அறிவு கெட்டுப்போகும் போது அது நோயாக மாறுகிறது. நமது உடலில் உள்ள செல்களுக்கு அறிவு கெட்டுப்போகும் வாய்ப்புள்ளது. இப்படி அறிவு கெட்டுபோனால் அதற்கு
பெயர் உயிர்க் கொல்லி நோய்கள். குறிப்பாக கேன்சர் மற்றும் எய்ட்°. செல்களுக்கு அறிவு எப்பொழுது கெட்டுப்போகும் என்றால் திடீர் என நேரடியாக கெட்டுப்போகாது முதலில் இரத்தத்தில் ஒரு பொருளின் தரம் குறையும் பின்னர் ஒரு பொருள் இல்லாமல் போகும் பின்னர் இரத்தத்தின் அளவு குறையும் அதன் பிறகு மனது கெட்டுப்போகும் இந்த நான்கு நோய்களும் வந்து அதற்கு சிகிச்சை அளிக்கமுடியாத ஒருவருக்கே உயிர் கொல்லி நோய்களாக கேன்சர் மற்றும் எய்ட்° போன்ற நோய்கள் வரும்.
உங்கள் வீட்டில் 10 நாய்கள் உள்ளன, 10 நாய்களுக்கு 10 பி°கட் கொடுத்தால் சண்டையில்லாமல் சாப்பிட்டு கொண்டிருக்கும். 10 நாய்களுக்கு 2 பி°கட் கொடுத்தால் நாய்கள் அனைத்தும் சண்டையிட்டு எந்த நாய்க்கு சக்தி உள்ளதோ அது சாப்பிட்டுக் கொள்ளும் எந்த நாய்க்கு சக்தி இ ல் i ல n ய h அந்த நாய்க்கு பட்டினியில் நோய் வரும். இதே போல நமது உடலில் உள்ள இரத்தத்தின் அளவு குறைந்து பின்னர் மனது கெட்டுப்போனால் மட்டுமே நமது உடலில் உள்ள செல்களுக்கு அறிவு கெட்டுப்போகும் நம் உடலில் உள்ள அனைத்து செல்களையும் நாயைப் போல
கற்பனை செய்து கொள்ளுங்கள் இரத்தத்தை பி°கட் என்று கற்பனை செய்யுங்கள். இரத்தம் என்ற பி°கட் அளவு சரியாக இருக்கும் வரையில் தான் அனைத்து நாய்களுக்கும் சரியான உணவு கிடைக்கும். இரத்தம் என்ற பி°கட் அளவு குறையும் போது எந்த உறுப்பு என்ற நாய்க்கு தெம்பு இருக்கிறதோ அந்த உறுப்பு சாப்பிட்டு நன்றாக இருக்கிறது, எந்த உறுப்பு என்ற நாயுக்கு தெம்பு இல்லையோ அது சாப்பிடாமல் பட்டினி இருந்து உடலைக் கெடுத்து அறிவையும் மனதையும் கெடுத்துக் கொள்கிறது. எனவே கேன்சர் எய்ட்° என்ற உயிர்க் கொல்லி என்ற நோய்கள் உடலில் வருவதற்கு அடிப்படை காரணம் மேலே சொல்லப்பட்ட நான்கு காரணங்களுக்குச் சரியான மருத்துவம் கிடைக்காததே அடிப்படை காரணம் ஆகும்.
நமது உடலில் இரண்டு வகையான அறிவு உள்ளது. ஒன்று எப்பொழுதெல்லாம் நோய்க் கிருமிகள் நமது உடலின் உள்ளே செல்கிறதோ அதை அழிக்கும் அறிவு. இரண்டாவது நமது உடலில் உள்ள அனைத்து உறுப்புகளையும் ஒரு குறிப்பிட்ட நாளில் புதுப்பிக்கும் அறிவு.