"

47

இரண்டாவது அறிவு நமது உடலில் உச்சந்தலைமுதல் உள்ளங்கால் வரை உள்ள அனைத்து செல்களும் தம்மைத் தாமே ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்தில் புதுப்பித்துக் கொள்கின்றன. குடல்கள் 36 மணிநேரத்திற்கு ஒரு முறையும் வெள்ளையணுக்கள் 13 நாட்களுக்கு ஒரு முறையும், சிவப்பணுக்கள் 120 நாள், கல்லீரல் 1 வருடம் இவ்வாறாக சராசரி 1 வருடத்தில் அனைத்து உறுப்புகளும் புதுப்பித்துக்கொள்கின்றன, இந்த உடலில் உறுப்புக்கள் தம்மைத்தாமே புதுப்பிக்கும் அறிவு கெட்டுப்போனால் கேன்சர் என்ற நோய் வரும் கேன்சர் என்றால் என்ன? கேன்சர் என்றால் உடலில் உறுப்புக்கள் தம்மைத்தாமே புதுப்பிக்கும் அறிவு கெட்டுப் போய்விட்டது என்று பொருள்.

உதாரணமாக இரத்தத்தில் வெள்ளையணுக்கள் 13 நாட்களில் தங்களைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டும். இதற்கு நம் உடலில் ஒரு அறிவு இருக்கும் அந்த அறிவு கெட்டுப்போய்விட்டால் 13 நாட்களில் புதுப்பிக்க வேண்டிய அறிவு தவறுதலாக

330 நாட்களில் புதுப்பிப்பதற்காக அறிவை மாற்றிக் கொண்டால் என்னாகும்? காலதாமதமாகச் சென்று இரத்தத்தில் வெள்ளையணுக்களைப் புதுப்பிக்கும் அப்போது இரத்தத்தின் வெள்ளையணுக்களின் அளவு குறையும் பொதுவாக 4500 லிருந்து 11500 வரை இருக்க வேண்டும் ஆனால் 4500 க்கும் கீழே குறையும் இதற்குப் பெயர் இரத்தப் புற்று நோய் (க்ஷடடிடின ஊயnஉநச).

13 நாட்களில் புதுப்பிக்க வேண்டிய இரத்தத்தில் வெள்ளையணுக்கள் 13 நாட்கள் என மறந்து 13 நிமிடம் என மாறிவிட்டால் என்ன ஆகும். சீக்கிரம் சீக்கரம் இரத்தத்தில் வெள்ளையணுக்களை உருவாக்கிக் கொண்டே இருக்கும். தேவையில்லாமல் அப்போது இரத்தத்தில் வெள்ளையணுக்கள் அதிகரிக்கும் 11000 என்ற அளவு அதிகமாகி 1 இலட்சம் 2 இலட்சம் வரை சென்றுவிடும். இதுவும் இரத்தப் புற்று நோய் என்று பொருள். எனவே இரத்தத்தில் இரத்தப் புற்று நோய் என்பது வெள்ளை அணுக்களைப் புதுப்பிக்கும் அறிவை உடல் இழந்து விட்டது என்று அர்த்தம். எனவே உடலில்

இரத்தத்தில் வெள்ளையணுக்கள் புதுப்பிக்கும் அறிவை கொடுப்பதன் மூலம் மட்டுமே இரத்தப் புற்று நோயைக் குணப்படுத்த முடியுமே தவிர `ஹீமோதெரப்பியின் மூலம் இரத்தத்தின் வெள்ளையணுக்கள் அதிகமாக இருந்தால் குறைப்பதும், குறைவாக இருந்தால் அதிகரிப்பதும் என்று கண்ட்ரோல் செய்தால் இரத்தப் புற்று நோயைக் குணப்படுத்த முடியாது நோயின் அளவு அதிகம் தான் ஆகும்.

எலும்பில் உள்ள செல்கள் ஒரு குறிப்பிட்ட நாளில் தங்களைப் புதுப்பிக்க

வேண்டும் அப்படிக் குறிப்பிட்ட நாட்களில் புதுப்பிக்காமல் கால தாமதமாக புதுப்பித்தால் செல்கள் அழுகிப்போகும். குறிப்பிட்ட நாளில் புதுப்பிக்காமல் அதற்கு முன்பாகவே சீக்கிரம் சீக்கிரம் புதுப்பித்தால் அந்த எலும்பு வீங்கிப்போகும் இதற்குப் பெயர் எலும்புப் புற்று நோய் (க்ஷடிநே ஊயnஉநச).

இப்படி நமது உடலில் எல்லா உறுப்பும் ஒரு குறிப்பிட்ட நாளில் புதுப்பித்துக்கொண்டிருக்கிறது. இப்படிக் குறிப்பிட்ட நாளில் புதுப்பிக்காமல் காலதாமதாகப் புதுப்பித்தாலோ அல்லது மறந்து போனாலோ அதற்குப் பெயர் கேன்சர்.

செல்கள் புதுப்பிக்கும் நாள் காலதாமதமானால் அழுகிப்போகும். விரைவாகப் புதுப்பித்தால் வீங்கிப்போகும் கேன்சரில் இரண்டு, வகையுண்டு, ஒன்று அழுகிப் போகும் இல்லை, வீங்கிப்போகும் அழுகிப்போனால் செல்கள் புதுப்பிப்பது காலதாமதமாகிறது என்று அர்த்தம் வீங்கிபோனால் தேவையில்லாமல் செல்கள் உற்பத்தியாகின்றன என்று அர்த்தம் இப்படி நுரையீரல் தன்னைப் புதுப்பிக்கும் அறிவை இழந்துவிட்டால் நுரையீரல் புற்று நோய் என்று பெயர் கண் தன் புதுப்பிக்கும் அறிவை இழந்துவிட்டால் கண்ணில் கேன்சர் என்று பெயர். இப்படி உடலில் எந்த உறுப்பு தன்னைப் புதுப்பிக்கும் அறிவை மறந்து விடுகிறதோ அல்லது கெட்டுவிடுகிறதோ அந்த உறுப்பில் கேன்சர் என்று கூறுகிறார்கள்.

நோய்க்கிருமியை கொலை செய்யும் அறிவு கெட்டுப்போனால் எய்ட்°, உறுப்புகளை புதுப்பிக்கும் அறிவு கெட்டுப்போனால் கேன்சர். உயிர்க் கொல்லி நோய்களான கேன்சருக்கும் எய்ட்°சுக்கும் சரியான காரணம் இதுவரை எந்தப் புத்தகத்திலும் எந்த மருத்துவத்திலும் எந்த இண்டர்நெட்டிலும் கூறப்படவில்லை. ஆனால் நோயளிகளைத் தனியாக அழைத்து சென்று உங்கள் மனதைத் திடப்படுத்திக் கொள்ளுங்கள் உங்களுக்கு உயிர் கொல்லி நோய், கேன்சர், எய்ட்° வந்து விட்டது என டமால் என்று உடைப்பார்கள்.

நோயாளியான நீங்கள் கேன்சருக்கும் எய்ட்°சுக்கும் என்ன காரணம் என்று மருத்துவரைக் கேட்டால் இதுவரை இதற்குச் சரியான காரணம் கண்டுபிடிக்கவில்லை இது சம்பந்தமாக ஆராய்ச்சி நடக்கிறது என்று கூறுவார்கள். குணப்படுத்த முடியுமா? என்று கேட்டால் குணப்படுத்த முடியாது இது சம்பந்தமாக ஆராய்ச்சி நடந்து கொண்டிருக்கிறது என்று கூறுவார்கள். சரியான மருந்து மாத்திரை இருக்கிறதா? என்றுகேட்டால் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இது சம்பந்தமாக ஆராய்ச்சி நடக்கிறது என்று கூறுவார்கள். பின்னர் நான் என்னதான் ஆவேன்? என்று கேட்டால் நீங்கள் கண்டிப்பாக இறந்து போய்விடுவீர்கள் என்று நமக்கு நாள் குறித்துத் தருவார்கள். ஒரு விசயத்தை யோசித்துப் பாருங்கள் கேன்சர் எய்ட்° போன்ற உயிர் கொல்லி நோய்களுக்கு இதுவரை சரியான காரணமும் தெரியவில்லை, குணப்படுத்த சரியான மருந்து மாத்திரையும் கிடையாது, குணப்படுத்தவும் முடியாது, இறந்து தான் போவீர்கள் என்று கூறி உலக மருத்துவர்கள் சிகிச்சைக்கு மட்டும் தினமும் வாருங்கள் பல ஆயிரம் கொடுங்கள் என்று கேட்டு சிகிச்சை அளிக்கிறார்களே, இது என்ன நியாயம்? எனவே ஒரு நோயைக் குணப்படுத்த முடியாது என்று சொல்வதற்கு மருத்துவர்

நமக்குத் தேவையா?

கேன்சர், எய்ட்° போன்ற உயிர் கொல்லி நோய்களுக்குக் காரணத்தைப் புரிந்து கொள்ளுங்கள் இரத்தத்தில் ஒரு பொருள் கெட்டுபோகும் போது அதைக் குணப்படுத்தத் தெரியாமல் கண்ட்ரோல் செய்கிறோம் என்று மருந்து மாத்திரை சாப்பிடுவதே உயிர்க் கொல்லி நோய்க்கு முதல் படி. மீண்டும் இரத்தத்தில் ஒரு பொருளின் அளவு குறையும் போது அல்லது இல்லாமல் போகும் போது தவறான வைத்தியத்தைப் பயன்படுத்தினால் இரண்டாவதுபடி. இரத்தத்தின் அளவு குறையும் போது மீண்டும் தவறான வைத்தியத்தை பயன்படுத்தினால் முன்றாவதுபடி. மனது கெட்டுபோகும் போது மனது சம்பந்தப்பட்ட நோய் வந்து விட்டது மருந்து மாத்திரை மூலமாகவே அல்லது தவறான சிகிச்சை மூலமாகவோ உங்கள் மனதை கண்ட்ரோல் செய்ய நினைத்தால் இது நான்காவதுபடி.

இந்த நான்கு படிகளைக்கடந்து உயிர்க் கொல்லி நோயான கேன்சர் என்ற ஐந்தாவதுபடிக்குத் தள்ளப்படுகிறோம் எனவே உலகில் உள்ள அனைத்து உயிர்க் கொல்லி நோய்களுக்கும் இப்போது உலகில் உள்ள தவறான மருத்துவமே காரணம். உலக மருத்துவம் தான் இந்தத் தவறான வைத்தியங்கள் செய்கிறோம் என்று யாருக்கும் தெரியக்கூடாது என்பதற்காக கேன்சர் எய்ட்°சுக்கு புகைப்பிடிப்பதுதான் காரணம் ஓசோனில் ஓட்டை விழுந்ததுதான் காரணம் என்று நமக்குத் தவறான விசயங்களைச் சொல்லிக்கொடுத்து திசை திருப்புகிறார்கள். எனவே தயவு செய்து எந்த நோயையும் கண்ட்ரோல் செய்யாதீர்கள். ஒரு நோயைக் கண்ட்ரோல் செய்தால் அதன் கடைசிவிளைவு கேன்சர் எய்ட்° ஆகத் தான் இருக்கும்.

கேன்சர், எய்ட்°சுக்கு உலகத்தில் மருந்து கிடையாது என்று பல மருத்துவர்கள் கூறுகிறார்கள் அவர்கள் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் உங்களிடம் மருந்து இல்லை, உங்களுக்குத் தெரியாது உங்களால் குணப்படுத்த முடியாது என்பதற்காக உலகிலேயே மருந்து இல்லை என்று கூறுவது எந்தவிதத்தில் நியாயம்? ஒரு மருத்துவர் நோயைக் குணப்படுத்த முடியவில்லை என்பதற்காக உலகத்தில் மருந்து இல்லை என்று கூறலாமா? எனவே எந்த மருத்துவரும் கேன்சர், எய்ட்°சுக்கு உலகத்தில் மருந்து கிடையாது. குணப்படுத்த முடியாது என்று தயவு செய்து கூறவேண்டாம். எனக்குத் தெரியாது, என்னிடத்தில் மருந்து இல்லை, நான் இருக்கும் மருத்துவத்துறையில் இதற்கு மருந்து இல்லை என கூறி வேறு எங்காவது, வேறுயாரிடமாது, வேறு மருத்துவ முறையில் இதனைக் குணப்படுத்திக் கொள்ளுங்கள் என்று அவர்களைத் திருப்பி அனுப்பிவிடுங்கள். நீங்கள் ஆராய்ச்சி செய்வதற்கு மனித உயிர்கள் தான் கிடைத்தனவா? ஒரு நோயைக் குணப்படுத்த முடியாது என்று சொல்வதற்கு நாம் ஏன் படிக்க வேண்டும்? நாம் மருத்துவர் என்று எப்படி தைரியமாக செல்ல முடியும்? எனவே ஒரு மருத்துவராக நீங்கள் ஒரு நோயைக் குணப்படுத்த முடியாது என்று சொன்னால் வெட்கப்படுங்கள். ஒரு நோயைக் குணப்படுத்த முடியாது என்று சொல்வதற்குப் பல வருடங்கள் கஷ்டப்பட்டுப் படிக்க வேண்டிய அவசியம் இல்லை.

உங்கள் மகனுக்கோ, மகளுக்கோ கேன்சர், எய்ட்° இருக்கிறது என்று உங்கள் மருத்துவர் கூறினால் உங்கள் மக்களிடம் போன் செய்து கூறுவீர்களா? முதலில் மருத்துவர் காலில் விழுவீர்கள் ஐயா தயவு செய்து என் மகனிடம் கூறிவிடாதீர்கள் அவனால் தாங்க முடியாதுஎன்று பெற்றோர் கண்களில் நீருடன் அழுவார்கள் நமது குடும்பத்தில் இருக்கும் ஒருவருக்கு கேன்சர், எய்ட்° என்றால் நம்மால் அதை அவரிடம் கூற முடியுமா? மறைப்போம். ஆனால் மருத்துவர்கள் யாரோ ஒருவர்தானே ரோட்டில் செல்வோர் தானே என்று நோயாளிகளுக்குக் கேன்சர் வந்துவிட்டது என்று சிறிதும் கூச்சம் இல்லாமல் உடனே கூறிவிடுகிறார்கள் உலகில் கேன்சர் மற்றும் எய்ட்° என்ற நோய் மனிதனைக் கொல்வது கிடையாது. இந்த நோய்க்கு மருந்து இல்லை மாத்திரை இல்லை இறந்து தான் போவீர்கள் என்று மருத்துவர்கள் கூறும் அந்த வார்த்தைதான் மனிதர்களுடைய உயிரைக் குடிக்கிறது. எனவே உயிர்க்கொல்லி நோய்கள் யாருக்காவது வந்தால் தயவு செய்து அதை அவர்களிடம் கூறாதீர்கள் அவருக்குத் தெரியாமல் இருந்தால் பலவருடம் உயிரோடு இருப்பார் குணப்படுத்த முடியாத நோய் எனது தவறாகப் புரிந்து கொண்டால் அவர் மனது பாதித்து, மனது உடலைப் பாதித்து வேகமாக நோய் பெரிதாகிறது.

ஒரு மருத்துவருக்கோ அல்லது அவர் குடும்பத்தில் இருக்கும் ஒருவருக்கோ உயிர்க் கொல்லி நோய்கள் வந்தால் எங்கள் மருத்துவ முறைப்படி இதைக் குணப்படுத்த முடியாது என்று அவர் உயிரை போக்கிக் கொள்வாரா? அல்லது மற்ற மருத்துவத்தில் எங்காவது குணப்படுத்த முடியாதா என்று தேடி ஓடுவாரா?.

எனவே தயவு செய்து எந்த மருத்துவராக இருந்தாலும் ஒரு நோயைக் குணப்படுத்த முடியாது என்று தயவு செய்து கூறாதீர்கள் என்னால் முடியாது வேறு எங்காவது சென்று பிழைத்துக் கொள்ளுங்கள் என்று அனுப்பிவிடுங்கள். உங்களால் முடியாது என்பதற்காக உலகத்தில் முடியாது என்ற வார்த்தையைப் பயன்படுத்தாதீர்கள்.

எனவே சர்க்கரை நோயைக்கூட குணப்படுத்தத் தெரியாத எந்த ஒரு மருத்துவராலும் கேன்சர் எய்ட்° நோயை குணப்படுத்த முடியாது. எனவே அவர்கள் கூறும் வார்த்தைகளை நம்பி நீங்கள் உங்கள் மனதைக் கெடுத்து உடலைக் கெடுத்து நோயை பெரிதாக்காதீர்கள். கேன்சர், எடீநுட்° போன்ற உயிர்க் கொல்லிநோய்களைக் கண்டிப்பாக குணப்படுத்த முடியும். ஆனால் மருந்து மாத்திரை மூலம் கண்டிப்பாக குணப்படுத்த முடியாது. ஆனால் மருந்து மாத்திரை இல்லாமல் சுலபமாக நீங்கள் நினைத்தால் கண்டிப்பாக குணப்படுத்த முடியும். எனவே இந்த புத்தகத்தை முழுவதுமாகப் படிப்பதன் மூலமாக நீங்களே உங்கள் நோய்களைக் கண்டிப்பாக குணப்படுத்தி கொள்ளலாம்.

உயிர்க் கொல்லி நோய்கள் வந்தவர்கள் இந்த நோயைக் குணப்படுத்த முடியும் என்று நம்பினால் மட்டுமே குணப்படுத்த முடியும். எனவே தயவு செய்து நம்புங்கள். அந்த நம்பிக்கை உங்கள் மனதிற்கு வலுசேர்க்கும், உடலுக்கு வலுசேர்க்கும். உடல் முழுவதையும் குணப்படுத்தும்.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

அனாடமிக் தெரபி Copyright © 2015 by ஹீலர் பாஸ்கர் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.