76
செவி வழித் தொடு சிகிச்சை எனும் அனாடமிக் தெரபி என்பது வெறும் ஞானம் மட்டுமே. இந்த சிகிச்சைக்கும் எந்தவொரு மருந்து, மாத்திரை, பொருட்களுக்கும் சம்பந்தம் கிடையவே கிடையாது. இந்த சிகிச்சையில் ஒரு நோயாளி தன்னைத் தானே எப்படி தன் நோயை இயற்கை முறையில் எந்தச் செலவும் இல்லாமல் எந்த மருத்துவரையும் சந்திக்காமல் தன் நோயைத் தானே குணப்படுத்துவது என்பதைப் பற்றி புரிய வைப்பது மட்டுமே சிகிச்சை. ஆனால் பல நாடுகளில், பல ஊர்களில் வியாபார நோக்கத்தில் சிலர் அறுசுவைப் பொடி, தண்ணீரைச் சுத்தப்படுத்தும் அட்டைகள், யோகா மேட், ஆர்கானிக் பொருட்கள், சோப்பு, சீப்பு, கண்ணாடி என 300-க்கும் மேற்பட்ட பொருட்களை நம் அனுமதி இல்லாமல் வியாபாரம் செய்து வருகிறார்கள். எனவே நீங்கள் எந்த மருந்தையும், எந்தப் பொருளையும் வாங்கி அதனால் வரும் பின் விளைவுகளுக்கு நாம் பொறுப்பில்லை என்பதைத் தெளிவாகத் தெளிவுபடுத்த கடமைப்பட்டுள்ளோம்.
இந்த செவி வழித் தொடு சிகிச்சை முறைகளை தயவு செடீநுது மற்றவர்களுக்குக் கற்று கொடுங்கள். நீங்கள் ஆசிரியர்களாக இருந்தால் மாணவர்களுக்குத் தயவு செய்து கற்றுக்கொடுங்கள். “யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்” என்ற எண்ணம் உள்ளவர்கள் நமது னுஏனு–களை ளுயவநடடவைந மற்றும் டுடிஉயட ஊயடெந கூஏ–களில் இலாப நோக்கமில்லாமல் சேவை மனப்பான்மையுடன் இதை ஒளிபரப்பலாம். அப்படி கூஏயில் ஒளிபரப்புவதால் பல லட்சம் பேருக்கு அது உபயோகமாக இருக்கும். எனவே விருப்பமுள்ளவர்கள் நம்மிடம் அனுமதி பெற்று கூஏ–களில் ஒளிபரப்பலாம். மேலும் செய்திதாள்கள் மற்றும் றுநளெவைந போன்ற ஊடகங்களில் இதைப் பற்றிய விவரங்களைத் தெரிவிப்பதால் உலக மக்கள் பயன் பெறுவார்கள். உங்கள் நண்பர்களுக்கு நு–ஆயடை மூலமாக நமது வெப்சைட்டைத் தெரியப்படுத்தலாம், அல்லது உங்கள் இடத்தில் கூஏ மற்றும் ஞசடிதநஉவடிச மூலமாக நமது னுஏனு களை ஒளிபரப்பி பலருக்கு இந்த விஷயத்தைத் தெரியப்படுத்தலாம்.’