85
அனாடமிக் செவிவழி தொடுசிகிச்சை : இயற்கை எழிலும், அமைதியும் குடிகொண்டிருக்கும் இனிய சூழலில் அமையப்பெற்ற ஆசிரமத்தில் ஐந்து நாட்களும் அனாடமிக் தெரபி பவுண்டேனின் நிறுவனர் ஹீலர் பாஸ்கர் அவர்கள் வகுப்பில் நேரடியாக பயிற்சி அளிக்கிறார். பயிற்சியில் காலை, மாலை உடற்பயிற்சி, யோகா, தியானம், அனாடமிக் செவிவழி தொடுசிகிச்சை வகுப்பு, மனம் அக ஒளி தியானம், வர்மா மற்றும் முத்ரா, கணவன்–மனைவி இடையே சுமூக உறவை மேம்படுத்துவது போன்ற பல பயிற்சிகளும் அளிக்கப் படுகின்றன.
உடல் சுத்தம் : வாழை இலை குளியல் போன்றவையும் அன்பர்களுக்கு அளிக்கப்படுகிறது. இது தவிர அதிகாலையில் எழுந்ததும் குடல் சுத்தம் செய்தல் ( எனிமா ), கண் கழுவுதல், மூக்கு கழுவுதல், நல்லெண்ணெயில் வாய் கொப்பளித்தல் (நுஷ்யி Pற்யியிஷ்ஐஆ) போன்றவையும் கற்றுத்தரப்படுகிறது.
உணவு : காலை – இயற்கை உணவு, மதியம் – அறுசுவை உணவு, இரவு – சூடான தானியக் கஞ்சியும் துவையலும் தரப்படுகிறது. காலை மாலை இருவேçeயும் மூலிகை தேனீர் அல்லது சூப் வழங்கப்படுகிறது.
தங்கும் வசதி : ஆண்கள் தனிப்பகுதியிலும் பெண்கள் தனிப் பகுதியிலும் தங்க வைக்கப்படுகிறார்கள். அடிப்படை வசதிகள் அனைத்தும் உண்டு. ஒவ்வொரு மாதமும் நடைபெறும். முன்பதிவு அவசியம். தொடர்புக்கு : (+91) 88706 66966