என் அருமை வாசகர்களே,
- இந்தப் புத்தகத்தில் தரப்பட்ட எல்லா பெயர்களும், நிகழ்வுகளும் கற்பனையே
- கதைகள் என்றுமே பொழுது போக்குக்காக சொல்லப்படுவதில்லை. எல்லாக் கதைகளிலும் மனதில் இருத்தி வாழ்வில் பயன்படக் கூடிய செய்திகள் உண்டு.
கதையைக் கேட்டு அல்லது படித்து முடித்தவுடன், கதையில் செய்தியைத் தேடிப் பிடிக்கணும். அதன் பின் கதைக்கு அவசியம் இல்லை. கதையிலிருந்து பிரித்த செய்தியை மட்டுமே பத்திரமான் நமது ஆழ்மனதில் பாதுகாக்கணும்.
செய்தியை பற்க்கவிட்டு, கதைmயை மாத்திரம் மனதில் பதிப்பது பெரும்பயனைத்தராது.
இந்த புத்தகத்தில் விவரித்த கதைகள் முழுவனும் என் கற்பனையில் உதித்தவை.
ஆனால் அதில் பொதிந்துள்ள செய்தி மிகவும் பயனுள்ளவை. யுனிக்ஸ் ஆப்பரேடிங்க் சிஸ்டத்தின் கட்டுமானத்தில் பயன் படுத்திய் உத்திகளை விளக்கும். அந்த உத்திகள் எல்லாமே மிகவும், எளிதானவை. தினசரி வாழ்வில் நாம் காணும் மிக எளிய நிகழ்வுளை ஒட்டியே யுனிக்ஸ் கட்டமைப்பு அமைந்துள்ளது.