ஒரு வாசகம்
சு.கோதண்டராமன்
மின்னூல் வெளியீடு : http://FreeTamilEbooks.com
சைவ சமயக் குரவர்களாகிய காரைக்கால் அம்மையார், அப்பர், சம்பந்தர், சுந்தரர் மற்றும் மாணிக்கவாசகரின் பக்திப் பனுவல்களின் சிறப்பான பகுதிகள் சில இதில் அலசப்பட்டுள்ளன. வடமொழி வேதமும் தமிழ் வேதமும் ஒரே கருத்தை வலியுறுத்துகின்றன என்பதை எடுத்துக் காட்டுகிறது கடைசிக் கட்டுரை.
உருவாக்கம்: சு.கோதண்டராமன்
மின்னஞ்சல்:kothandaramans@yahoo.co.in
மேலட்டை உருவாக்கம்: மனோஜ் குமார்
மின்னஞ்சல்: socrates1857@gmail.com
உரிமை – Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.
உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.