அம்மா…………………… தாயே…………
புண்ணியவதி……………………………..
உன்ணோட இருண்ட
கால ஆட்சியில்…………
பகலில் வெயில் கொடுமை!
இரவில் கொசுத் தொல்லை!
மூன்றாவதாகவும்………. நீயே
வந்து ஆளுடீயம்மா………….
பகலில் இம்சை கொடுக்கும்
ஈக்களும் …………………………………..
இரவில் இரத்தத்தை உறிஞ்சும்
கொசுக்களும்,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
உன்னை வாயார……………………….
வாழ்த்துமடீயம்மா……………
நீதான் புண்ணியவதி என்று,,,,,,,,,,,,,,,,,,,

