"

samoogam5

 

அம்மா…………………… தாயே…………

புண்ணியவதி……………………………..

உன்ணோட இருண்ட
கால ஆட்சியில்…………

பகலில் வெயில் கொடுமை!
இரவில் கொசுத் தொல்லை!

மூன்றாவதாகவும்………. நீயே
வந்து ஆளுடீயம்மா………….

பகலில் இம்சை கொடுக்கும்
ஈக்களும் …………………………………..
இரவில் இரத்தத்தை உறிஞ்சும்
கொசுக்களும்,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

உன்னை வாயார……………………….
வாழ்த்துமடீயம்மா……………

நீதான் புண்ணியவதி என்று,,,,,,,,,,,,,,,,,,,

samoogam6
samoogam7