ஆத்தா…….ஆத்….தா…. எனக்கு
ஒருஉண்மை புரிஞ்சு ஆகனும்
மூவரை துாக்கில் ஏற்றக்கூடாது
இதே சட்டசபையில் தீர்மானம்
போட்டீயே………..ஆத்தா……………..
பின்புத்தியிலா?…..முன் புத்தியிலா…?
மூவர்க்கு துாக்கு விவகாரம்
நீதி மன்ற விசாரனைக்கு
வந்தபோது அடித்தீரே…ஆத்தா
அந்தர் பல்டி குந்தர் பல்டி…….!!!
பல்டியடித்தது பின் புத்தியிலா…?
இல்ல. முன்புத்தியிலா…?
பரமக்குடி துப்பாக்கி சூட்டில்
பலியானவர்களுக்கு..நிவரணத்
தொகை கூடுதலாக கேட்டு
போராடியபோது………ஆத்தா..
இருமாந்துவிட்டு…..ஞானம்
பெற்றவராக நிவராணத்தொகை
கூடுதலாகக் கொடுத்தது……பின்
புத்தியிலா….? முன் புத்தியிலா…?
ஆத்தா……எனக்கு ஒரு
உண்மை புரிஞ்சாகனும்…
சேட்டன்கள் மட்டும் 2006-ன்
தீர்ப்பை எதிர்த்து தீர்மானம்
போட்டு இன்றுவரை…………
மறாமல் புளுகி திரிகிறார்களே..!!
முன் புத்தியிலா…? பின் புத்தியிலா…?
முல்லைப் பெரியாற்றின் தமிழகத்து
உரிமையை ஒரு பொதும் விட்டுக்
கொடுக்க மாட்டோம் தீர்மானமும்
மலம் துடைக்கும் பேப்பராக………….
மாறப்போவது.. ……………………………
பின்தேதியிட்ட புத்தியிலா????????
முன் தேதியிட்ட புத்தியிலா??????
ஆத்தா…….ஆத்……….தா…..எனக்கு
உண்மை தெரிஞ்சாகனும்…..