"
விலைவாசியும் ஏறிப்போச்சு
பஸ்பயணசீட்டும் உயர்ந்து போச்சு
கிடைத்த வேலையும் இல்லாம போச்சுஅநியாயத்தை எதிர்த்து கேட்டவர்களை
விடுவிக்க வக்கலின் பீஸூம் கூடிப்போச்சு
நீதியும் துாரமாய் ஓடிப்போச்சு

வாழவும் வழியில்லை
வளமும் நிலைக்கவில்லை
உயிரைமாய்க்கவும் மனமில்லை
போராடாவும் வீரமில்லை

கொலை கரார்களின் மனம் மாற
பட்டினியால் வருத்தியும் பயனில்லை

வளமான வாழ்வையும்
மண்டியிடாத வீரத்தையும்
கேட்டு இல்லாத ஒனறிடம்
வேண்டி நிற்கிறோம்.