"
வாங்க சார்,வாங்கசார்.
தலைக்கவசம் மாட்டலைன்னா
அபதாரம் உண்டு சார்……
முதல்வாட்டி அய்ந்து நுாறு
அடுத்தவாட்டி பத்து நுாறுஎன்னதான் யோசிச்சாலும்
தலைக்கவசம் வாங்காமல்
அபதாரம் கட்டாமல்
அவதாரம் முடியாது சார்நடுரோட்டிலும் நடு காட்டிலும்
வழிமறிப்பார்கள்………………..
இல்லையென்றலலும் எதுவும்
நடக்காது சார்…………………..தலைக்கவசம் உங்களுக்கு
விற்பனை கலெக்சன் கம்பெனிக்கு
அபதாரம் காவலர்களுக்கு

பயணச்சீட்டும் ஏறிப்போச்சு
பெட்ரோல் விலையும் ஏறப்போகுது
விலை ஏறுவதற்குள் வாங்கு சார்
தலைக்கவசம்………………??????????
———————————————————-

பாண்டி நாட்டில் தலைக்கவசம்
வாங்கியவர்களுக்கு ஓர் நற்செய்தி

தவலைக்கவசம் திருடப்பட்டால்
வாங்கிய பில்லுடன் புகார்
கொடுத்தால்,தலைக்கவசம்
கண்டுபிடித்து தரப்படும்.
திருடியவர்கள் அடுத்து திருட
முடியாதவாறு போட்டத்
தள்ளப்படும