அனைத்துலகமும் போலிகளின்
மயம்……………………………….அதில்
இந்தியப் போலிகளில்
ஒனறான இடது போலியின்
நெற்றியிலே பொட்டு இட்ட
அரசியல் தலைமைக் குழு
உறுப்பிரானவர். அவர்……
நாட்டை ஆளும்………..
காங்கி…ரசும்……….
ஆளத்துடிக்கும் பார
தீய ஜனதாவும்………
போலி நாணயத்தின்
இரு பக்கங்கள்……
வெளியில் பார்ப்பதற்கு
வித்தியாசங்கள் இருப்பது
போல்..காட்டிக் கொள்கின்றன.
அவைகள்……………………
பணக்காரர்களின் ஏவல்
ஆட்காளாகவே……..
செயல்படுகின்றன.
எனவே,..
வாக்கு அளிக்கும்
மக்கள்- அந்த இரு
கட்சிகளுக்கும்- வாக்கு
அளிக்காமல்- வாக்கை
புறக்கணிக்க வேண்டும்
அதோடு,……………….
நாடாளுமன்றதுக்குள்
உள்ளேயும்- வெளியேயும்
(நாற்க்காலிக்காக)
போராடி வரும் கட்சிக்கு
வாக்கு அளிக்க வேண்டு
மெனறார்………………..