Want to create or adapt books like this? Learn more about how Pressbooks supports open publishing practices.
பகல் வேளையில்
கையில் விளக்குடன்
மனிதனைச் தேடிச்
சென்ற மேதைகளின்
மத்தியில்…………….
உழைப்பே அறிவைக்
கொடுத்தது
கம்யூனிசமே
மனிதனாக்கியது
என்ற…………………………
இயக்கவியல் நடைமுறை
தத்துவத்தை கண்டு
சொன்னவர் உலக
பாட்டாளிகளின் மாமேதை
தோழர் கார்ல்மார்க்ஸ்