"

 

அக்னியை ஏவியாச்சு

வெற்றிக்கனியை
பறிச்சாச்சு…………
உலக வல்லரசு
வரிசையில்………
இடமும் பிடிச்சாச்சு
நாட்டையும் காட்டையும்
கூறு போட்டு வித்தாச்சு
அப்படியே ஊழல் குற்ற
சாட்டையும் ஒழிச்சாச்சு
ஊழலை ஒழிக்க நீதி
போதனை பயிற்ச்சியும்
 வந்தாச்சு………………