"

26

 இராஜேந்திரசோழன் நுழைவுவாயில்:

       
image

 



1836ல் ஆங்கிலேயரின் ஆட்சியில் திருவையாற்றிலுள்ள கொள்ளிட ஆற்றுக்குப் பாலம் கட்ட கங்கைகொண்டசோழபுரத்துக் கோவிலின் நுழைவாயில்,முன்மண்டபங்கள் மற்றும் உள் திருசுற்று மதில்களின் கற்கள் பயன்படுத்தப்பட்டது.கங்கைகொண்டசோழபுரத்துக் கோவில் 1000ஆண்டுகளுக்கு முன்.., நவீன வசதியின்றி வாழ்ந்த தமிழர்களின் பண்பாட்டினை உலகிற்கு  உணர்த்தும்   ஒர் உன்னதச்சின்னமாகும்.

                                                                                           

image
image

                                               

11.இக்கோவில் இராஜேந்திரசோழன் நமக்குவிட்டுசென்ற தலைசிறந்த தமிழக மரபுரிமைச் சின்னமாகும்.
தமிழக,இந்திய வரலாற்றில் மட்டுமின்றி தென்கிழக்குஆசியாவரலாற்றின் “பொற்காலம்”எனப் போற்றத்தக்கவகையில் ஆட்சிசெய்த பேரரசுச்சோழர்களான இராஜராஜசோழனையும் அவரது மகன் இராஜேந்திரசோழனையும் பெற்ற பெருமை நம் தமிழகத்திற்குமட்டுமே உள்ள தனிச் சிறப்பாகும். .