கப்பற்படையிலுள்ள சோழ வீர்ர்கள் எப்படிபட்டவர்கள்………..?
இராஜராஜசோழன் தன்னுடைய கப்பற்படையிலுள்ள ஒவ்வொரு வீரர்களையும் செதுக்கி,செதுக்கிசிறந்ததிறன்கொண்டகடற்ப்படைவீரர்களாகவடிவமைத்தான்.இராஜராஜசோழனால் நிறுவிபட்ட கப்பற்படை இராஜேந்திரசோழன் காலத்தில் துளியும் ஓய்வின்றி தொடர்ந்து போர்க்களங்களிலேயே தன் வாழ்நாளைக் கழித்தன.