"

23

(சமூக வலைதளங்களில் எழுதிக் கொண்டிருக்கும் திறமைசாலிகளை அடையாளங்காட்டும் பகுதி.)

SK செந்தில்நாதன் | ட்விட்டர் | @skclusive

  • தயக்கமே முதல் படி

  • விரதம் பழக்கமாகாது

  • திறமைகளுக்கு ஏற்ப பிரச்சனைகள்

  • அறிவுரை என்பது தற்பெருமை

  • உணரப்படாமலே இருப்பது தானே சுதந்திரம்

  • சகித்துக் கொள்தல் என்பது நம்பிக்கை தூரோகம்

  • உளறப்படாத உண்மையே ரகசியம்

  • விருந்தோம்பலில் Wi-Fi password சேர்க்கப்பட வேண்டும்

  • கவனிக்கப்படாத போதும் தொடரப்படுவதே அக்கறை

  • சொர்க்கத்தில் தூங்கிக் கொண்டிருப்பார்கள்

  • காறி முழுங்குவதே சகிப்புத்தன்மை

  • பிரிவோம் சிந்திப்போம்

  • புகழ்ந்து தள்ளி விட்டுவிடுகிறார்கள் 

  • என்னுடன் பேசிக்கொள்ளும் சுவாரஸ்ய தருணங்கள் மௌனம் என்றறியப்படுகிறது

  • முட்டாள்கள் நேர்மையானவர்கள்

  • நட்பு பாராட்டுவதிலில்லை

  • உறங்கவிட்டு வேடிக்கை காட்டுகிறது கனவு.

  • உங்கள எப்படி பாராட்டுறதுனே தெரியல” இப்படித்தான் பாராட்ட வேண்டியிருக்கு.

  • கலைஞனை அதீதப்படுத்துதலைவிட அசிங்கப்படுத்துதல் ஏதுமில்லை

  • சகித்துக் கொள்ளப்படுமளவிற்கு திறமையை வளர்த்துக் கொண்டால் போதுமானது

***

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

தமிழ் மின்னிதழ் - இதழ் - 1 Copyright © 2015 by தமிழ் மின்னிதழ் குழு is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.