5
பெண்மை
உன் பார்வையில் கண்டுகொண்டேன்
என்னையல்ல பொறுமையை !
உன் முகத்தில் கண்டுகொண்டேன்
அழகையல்ல தன்னம்பிக்கையை !
உன் உதட்டில் கண்டுகொண்டேன்
சிரிப்பையல்ல சிந்தனையை !
உன் நடையில் கண்டுகொண்டேன்
நாணத்தையல்ல வீரத்தை !
மொத்தத்தில் உன்னிடம் கண்டுகொண்டேன்
பெண்மையையல்ல வாழ்க்கையை !!!
வருத்தம்
என்நிழலும்உன்னைவிட்டுபிரிய
வருந்துமே !
உனக்கு வருத்தமில்லையா??
மறந்திடுமா ?
கண்மூடினால் நடப்பது நின்றிடுமா?
என் கண்ணுக்கு எட்டாத இடம் சென்றால் உன் நினைவு மறந்திடுமா ??
அவளின்பொட்டு
இரண்டு வானவில்லுக்கு நடுவில் ஒளிராத நிலா !!!