இந்த மின்னூலை தேர்ந்தெடுத்து வாசிக்கபோகும் எல்லோருக்கும் என் ஆழ்மனதிலிருந்து நன்றிகள் .கவிதை எழுதும் பழக்கத்தை காதல் தொடங்கிவைத்ததால் என் முதல் நூலை அதோடு தொடங்குகிறேன் .
காதல் கவிதை என்றதும் அலுத்துவிடுகிறதா ?? சரி , எல்லாவற்றையும் ரசிப்பவரா ? கற்பனை பிடிக்குமா ?ஆம் என்றால் உங்களுக்காக இந்த மின்னூல் . இதில் சிலவற்றை என் சொந்த பேஸ்புக் பக்கத்தில் எடுத்தது .
வரிகளை எழுதி எழுதி நான் கரைவதுபோல் . என்னோடு சேர்ந்து நீங்கள் கரைய தொடர்கிறேன் ….
“ எல்லா பொருளும் தண்ணீரில் கரையாது !
எல்லா சோகமும் கண்ணீரில் மறையாது !! ”
e-mail : msvickyms@gmail.com இப்படிக்கு
watsapp no: +91 8807224345 ம.சே.விக்னேஷ்வர் (எ) விக்கி