Book Title: என் அருமை மகனுக்கு சிறுகதைகள் தொகுப்பு
Subtitle: அறிவுதரும் சிறுகதைகள்

Book Description: எல்லா வ்யதினருக்கும், எந்தக் காலத்திலும் பயன்தரும் சிறுகதைகள். என் அருமை மகனுக்கு என்ற தலைப்பின் எழுதப்பட்ட முதல் மூன்று புத்தகங்களின் முதல் புத்தகம்.
Contents
Book Information
Book Description
எல்லா வ்யதினருக்கும், எந்தக் காலத்திலும் பயன்தரும் சிறுகதைகள். என் அருமை மகனுக்கு என்ற தலைப்பின் எழுதப்பட்ட முதல் மூன்று புத்தகங்களின் முதல் புத்தகம்.
இந்த மூன்றைத்தவிர ஜென் கதைகள், ஏழ்மை, ஏழ்மையை விரட்டும் வழிகள், அறிவாளராகவும் பேரரிவாளராக்வும் திகழ வழிகள் ஆகியவை சிறுகதைகளுடன் தொடரும்.
பெரும்பாலான வாசகர்கள், கதைகளைப் படிக்கும்போது, அதில் பயனுள்ள செய்திகள் உண்டா என்று தேடி, அதைப் பிரித்து மனதில் நிலையாக நிறுத்துவதில்லை.
கதைகள் எழுதுவோரின் முக்கிய நோக்கமே, முக்கியமான செய்திகளை மக்கள் மனதில் ஏற்றி வாசகர்களின் வாழ்வை வளமாக்குவதே!
இந்தப் புத்தகத்தின் சிறப்பு என்னவென்றால், கதையையும், அதில் உள்ள கருத்தையும் பிரித்துத் தந்து, அவற்றை அன்றாட வாழ்க்கையுடன் இணைத் த்ந்துள்ளதும் ஆகும்.
License
This work (என் அருமை மகனுக்கு சிறுகதைகள் தொகுப்பு by nat123; நடராஜன் நாகரெத்தினம்; and Natarajan Nagarethinam) is free of known copyright restrictions.