வகிடெடுத்து
வாரிக்கொண்ட
வட்ட
நிலவாய் இருப்பாள்!!!!
என்
உயிரெடுத்து
பேசுகின்ற
தத்தை
மொழியாய் இருப்பாள்!!!!
இரட்டை
விழி
பார்வையிலே
மொத்தமொழி பேசிடுவாள்!!!!
என்
மொத்தவரி
கவிதைகளும்
மொளனமாக செய்திடுவாள்!!!!
=============================